பொள்ளாச்சி - கிணத்துக்கடவு பகுதிகளை பாலக்காடு கோட்டத்தில் இணைக்க சம்மதித்துள்ளது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அநீதி என்றும், அம்முடிவை எதிர்த்து வரும் 19 ஆம் தேதி ரயில் மறியல் செய்யப் போவதாகவும் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.