சிறிலங்க அரசு பொருளாதார தடையாலும், போக்குவரத்து முடக்கத்தாலும் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள யாழ்ப்பாண மக்களுக்காக உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அவர்களுக்குக் கொண்டு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று வைகோ கேட்டுக் கொண்டார்.