சென்னை எழும்பூரில் உலகத் தரம் வாய்ந்த புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படவுள்ளதாகவும், இதற்காக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி கூறினார்!