திருமண விழா ஒன்றில் நான் பேசிய கருத்துக்கள் அனைத்தும் எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் தானே தவிர தோழமை கொண்டோருக்கு அல்ல என்று தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதி கூறியுள்ளார்!