ஈரோடு மாவட்டம் ஆசனூர் மலைப்பகுதியில் உள்ள அரேபாளையம் என்ற இடத்தில் கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் காவல்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினார்கள்.