அரசின் சார்பில் அனுமதி பெற்று மணல் எடுப்பதையே மணல் கொள்ளை நடப்பதாக மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்!