கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக நீர் வரத்து அதிகரித்ததையடுத்து இந்த ஆண்டிலேயே மூன்றாவது முறையாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது!