சேலம் ரயில் கோட்டம் நிச்சயம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதிக்கு ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் உறுதி அளித்ததை அடுத்து ரயில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.