சேலம் ரயில் கோட்டம் திட்டமிட்டபடி அமைக்கப்படுவதை உறுதி செய்யக் கோரி இன்று காலை முதல் கோவை, போத்தனூர், திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் ரயில் மறியலில் ஈடுபட்ட பல நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.