பாலக்காடு கோட்டத்திற்கு உட்பட்ட தமிழ்நாட்டின் ரயில் பகுதிகள் தனியாகப் பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட உள்ள சேலம் ரயில் கோட்டம் அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் செயல்படத் துவங்கும் என்று ரயில்வே அமைச்சர் ஆர். வேலு கூறினார்.