சேலம் ரயில் கோட்டத்தை திட்டமிட்டபடி அமைக்க வேண்டும் என்று கோரி 25 ஆம் தேதி நடைபெறவுள்ள ரயில் மறியல் போராட்டம் அன்று இரவும் நடைபெறும் என்று தமிழக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அறிவித்துள்ளார்!