சாதாரண பொது மக்களுக்கு பயன்படுகின்ற ஒரு கருவியாக வங்கிகள் இருக்க வேண்டும் இந்தியன் வங்கியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.