நிலங்களின் வழிகாட்டி மதிப்பை உயர்த்தியதை கண்டித்து அ.இ.அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் 24-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.