இந்தியா முழுவதும் துறைமுக தொழிலாளர்கள் 1-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஐ.என்.டி.யு.சி. பொதுச்செயலாளர் ஜி.காளன் அறிவித்தார்.