காவிரியில் நீர்வரத்து கணிசமாக குறைந்ததால் மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு பாதியாக குறைக்கப்பட்டதை அடுத்து காவிரியில் பெருக்கெடுத்த வெள்ளம் குறையும்.