தமிழக அரசின் திட்டங்களை வன்முறையைத் தூண்டிவிடும் பேச்சுக்களின் மூலம் மிரட்டும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்!