ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் வருகிற புதன் கிழமை தமிழக எல்லைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.