கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.2,300 கோடி செலவில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. பெங்களூருவைச் சேர்ந்த ஜி.எம்.ஆர். நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசு இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளது.