தூத்துக்குடி மாவட்டத்தில் டைட்டானியம் தொழிற்சாலை அமைப்பது குறித்து மக்களின் கருத்தை கேட்டறிய அமைச்சர்கள் குழுவை முதலமைச்சர் கருணாநிதி அமைத்துள்ளார்.