கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கூட்டுச் சதி, மதக் கலவரத்தை தூண்டியது ஆகிய முக்கிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத 84 பேர் பிணைய விடுதலை கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.