இராமேஷ்வரம் - மானாமதுரை இடையேயான அகல ரயில்பாதை மாற்றப்பட்டிருக்கிறது. பாம்பன் பாலத்தை உள்ளடக்கிய இந்த அகலப்பாதையில் ரயில் போக்குவரத்து இந்த மாதம் 12 ஆம் தேதி தொடங்கப்படுகிறது.