தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சி மேற்கொள்ளும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.