மணல் கொள்ளைக்கு துணை போகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.