அரசு நிர்ணயித்த ஆண்டுக் கட்டணத்திற்கும் அதிகமாக வசூலிக்கும் சுயநிதி மருத்துவக் கல்லூரிக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.