தூத்துக்குடி மாவட்டத்தில் டைட்டானியம் தொழிற்சாலை அமைப்பது தொடர்பான விவகாரம் குறித்து தான் வெளியிட்ட அறிக்கையின் மீது ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தால் அது தொடர்பான கோப்புகள் நீதிமன்றத்தில் பேசும் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்!