மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள் அளவை எட்டும் நிலையில், நேற்று அணை அருகே இடி விழுந்து தென்னை மரம் கருகியது பொதுமக்களை பீதியடைய வைத்துள்ளது.