சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 75,000க்கும் அதிகமான கட்டடங்களை இடிப்பதை தடுத்து நிறுத்த உச்ச நீதிமன்றத்தை நாடுவது என்று தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது!