முதலமைச்சர் கருணாநிதியின் 50 ஆண்டுகள் சட்டப்பேரவை பணியை பாராட்டும் வகையில் தமிழக சட்டபேரவையில் இன்று நடைபெற்ற பாராட்டு விழாவில் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா கலந்து கொண்டு பாராட்டிப் பேசினார்.