சர்வதேச டென்னிஸ் ஆட்டங்களை வைத்து சூதாட்டம் ஆடியதற்காக இத்தாலிய டென்னிஸ் வீரர் ஃபெடெரிகோ லுஸ்ஸி என்பவருக்கு டென்னிஸ் வீரர்கள் கூட்டமைப்பு 200 நாட்கள் தடை விதித்துள்ளதோடு 50,000 டாலர்கள் அபராதமும் விதித்துள்ளது.