இந்திய கிரிக்கெட் வாரியம் பச்சைக்கொடி காட்டியதை தொடர்ந்து இந்திய வீரர்கள் இன்று காலை சிட்னியிலிருந்து கேன்பரா புறப்பட்டுச் சென்றனர். நாளை ஆஸ்ட்ரேலியா உள்ளூர் அணியுடனான மூன்று நாள் போட்டி கேன்பராவில் துவங்குகிறது.