மேற்கிந்திய தீவை சேர்ந்த நடுவர் ஸ்டீவ் பக்னர் மீது சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் புகார் செய்ய இந்தியா கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.