பாகிஸ்தானுக்கு எதிரான 3, 4வது ஒருநாள் போட்டிக்கான அணியிலும் இடம் பெறாதது தனக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்று ராகுல் திராவிட் கூறியுள்ளார்.