என் மீது நடவடிக்கை எடுக்க யார் தூண்டுதலாக இருந்தார்களோ அவர்கள் மீது நான் நடவடிக்கை எடுக்க மாட்டேன். 2 மாதத்தில் என் மீது நடவடிக்கை எடுத்தவர்கள் மீது அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். பொறுத்து இருந்து பாருங்கள் என்று மு.க.கூறியுள்ளார்.