நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு எதிராக வாரணாசியில் போட்டியிட தயாரென பேசும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெபாசிட்டை இழந்தால் அரசியலை விட்டு வெளியேற தயாரா என பாபா ராம்தேவ் கேள்வி எழுப்பியுள்ளார்.