உலக அளவில் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களுக்கு ஆபத்தான நாடுகளின் வரிசையில் இந்தியாவுக்கு நான்காவது இடம் தரப்பட்டுள்ளது.