இந்திய அரசு அண்மையில் ஏற்படுத்திய பன்முக அடையாள அட்டை வழங்கும் ஆணையம் விவரங்கள், சேர்க்கை மற்றும் ஆய்வுப் பணிகள் உள்ளடக்கிய மையமாக விளங்கும் என நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.