அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் கோத்ரா சம்பவத்திற்கு பின் நடைபெற்ற இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரத்தின்போது, முதல்வர் நரேந்திர மோடிக்கு வந்த, அவர் பிறருக்குப் பேசிய தொலைபேசி அழைப்புகள் குறித்த விவரங்கள் சிறப்பு புலனாய்வுப் பிரிவினரிடம (எஸ்.ஐ.டி.) ஒப்படைக்கப்பட்டுள்ளது.