புதுடெல்லி: மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதற்கு பாகிஸ்தான் எந்த அமைப்பின் மீதும் நடவடிக்கை எடுக்காததற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.