ஆந்திர மாநிலத்தில் வாழும் பெண்கள் தங்களின் வயதான காலத்தில் உதவித் தொகை பெற வகை செய்யும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அம்மாநில அரசு அறிமு கப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்படி 60 வயதைக் கடந்த பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய் வரை கிடைக்கும்.