இலங்கையில் தமிழர்கள் மீது சிறிலங்க இராணுவம் நடத்திவரும் இனப் படுகொலையை கண்டிப்பதாக இந்திய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் பேரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.