அணு மின் சக்தி தொழில்நுட்பத்தில், அதி நவீனமானது என்று கருதப்படும் 1,650 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட ஐரோப்பிய அணு மின் உலைகள் இரண்டை இந்தியாவில் அமைக்க, பிரான்ஸ் நாட்டின் ஆரீவா நிறுவனத்துடன் இந்திய அணு சக்திக் கழகம் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.