கேரள மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுப்பதற்காக மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி, மார்க்சிஸ்ட் கட்சியைச் செர்ந்த பி. ராஜீவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அச்சுதன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.