தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசுவாமி தனது தேர்தல் ஆணையப் பணியை மட்டுமே செய்ய வேண்டும், அரசியல் முதலாளிபோல நடந்துகொள்ளக் கூடாது என்று நடுவன் சட்ட அமைச்சர் ஹன்ஸ் ராஜ் பரத்வாஜ் கூறியுள்ளார்.