மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்கள் குறித்த விசாரணையில் வேண்டுமென்றெ உண்மையை மறைக்கும் நோக்கில் பாகிஸ்தான் தகவல்களை திரித்து வெளியிடுவதாக இந்தியா குறைகூறியுள்ளது.