அரசியலில் சேர மாட்டேன் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான எல்.கே. அத்வானியின் மகள் பிரதிபா அத்வானி தெரிவித்துள்ளார்.