மும்பையில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை இன்னமும் நடைபெறுவதாகவும், இந்திய அதிகாரிகளுக்கு எஃப்பிஐ அதிகாரிகள் உதவி புரிவதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.