இலங்கைத் தீவில் நிகழ்ந்துவரும் போர் தொடர்பாக சிறிலங்க அரசு அளித்த ‘விரிவான விளக்கங்கள்’ தனக்கு திருப்தியளிப்பதாக உள்ளது என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.