மகாராஷ்டிர மாநிலம் மும்பை புறநகர்ப் பகுதியான அந்தேரியில் நட்சத்திர விடுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், சாம்னா நாளிதழின் நிர்வாக ஆசிரியருமான சஞ்சய் ரவுத்தை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.