மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு மராட்டிய பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், வெடிபொருட்களை வழங்கிய இராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் முக்கியச் சதிகாரர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.