நாட்டின் முக்கிய பெருநகரங்களை (மெட்ரோ சிட்டி) ஜப்பான் நாட்டின் புல்லட் ரயில்கள் மூலம் இணைக்க திட்டமிடப்பட்டிருப்பதாக ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கூறியிருக்கிறார்.